எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கா 8 ஆயிரம் உள்ளுர் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளதாக பவ்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.

இதேநேரம் அனைத்து மாவட்டங்களில் கண்காணிப்பு நடவடிக்கைக்காக 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளது.

உள்ளுர் கண்காணிப்பாளர்கள் 1500 பேர் சுயாதீனமான கண்காணிப்பாளர்களாக பொதுவான கண்காணிப்பில் ஈடுபடுவர் என பவ்ரல் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.